This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, February 3, 2012

அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய எலக்ட்ரிக் கார் 'ஈமோ'!

அடுத்த தலைமுறை அம்சங்களுடன் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த ஈமோ என்ற புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ரூ.10 லட்சம் என்ற மிகக்குறைந்த விலை கொண்ட எலக்ட்ரிக் காராக  விற்பனை செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரம் உலகின் ஆட்டோமொபைல் தலைநகராக வர்ணிக்கப்படுகிறது. இந்த நிலையில், அங்கு தற்போது சர்வதேச ஆட்டோ ஷோ நடந்து வருகிறது. இதில், உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளன.

இந்த கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்துள்ள சிறிய ரக எலக்ட்ரிக் கார் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஈமோ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 160 கிமீ தூரமும், மணிக்கு அதிகபட்சம் 104 கிமீ வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோவி புனே, அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட், பிரிட்டனிலுள்ள கோவன்ட்ரி மற்றும் ஸ்டட்கர்ட் ஆகிய இடங்களில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி மையத்தின் 300 எஞ்சினியர்களின் தீவிர கூட்டு முயற்சியில் இந்த கார் வடிவைக்கப்பட்டுள்ளது.



இந்த காரின் பக்கவாட்டு கதவுகள் நடுவில் மட்டும் மூடி திறக்கும் வகையிலும், நடுவில் பில்லர் இல்லாமலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், முன் மற்றும் பின் வரிசை இருக்கையில் வெகு சுலபமாக ஏறி இறங்க முடியும். மேலும், மலிவு விலையில் சர்வதேச தரத்துடன் அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் காரை உருவாக்கிய முதல் இந்திய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

Thursday, February 2, 2012

The all new, powerful, compact Swift DZire

Maruti Suzuki launches shorter version of Dzire sedan at Rs 4.79 lakh




The country’s largest car maker Maruti Suzuki India (MSI) has rolled out a shorter version of its entry level sedan DZire at an introductory price between Rs 4.79 lakh and Rs 7.09 lakh (ex-showroom, Delhi). The new model is available in both petrol and diesel options and it qualifies for the excise duty of 10 per cent enjoyed by small cars as it is shorter than four metres.

According to reports, while the petrol version will be powered by a 1.2 litre engine, the diesel one will have a 1.3 litre engine. An automatic transmission variant will also be available in the petrol version. Maruti Suzuki India Managing Executive Officer, (Marketing and Sales), Mayank Pareek was quoted as saying “The company and its vendors have invested over Rs 230 crore for the new DZire. The new model will be cheaper by Rs 25,000-30,000 than the older version.”

Maruti SuzukiMaruti Suzuki

It was mentioned that the company has priced the petrol variants of the new DZire between Rs 4.79 lakh and Rs 6.54 lakh, while the diesel ones will come for Rs 5.80-7.09 lakh. Prices of the existing DZire ranges between Rs 4.94 lakh and Rs 7.29 lakh (ex-showroom Delhi). The new DZire has at least 150 new features compared to the existing one. The company, however, will continue to produce the old DZire in some specific variants like the base model in stripped down version to target the fleet segment.

It was also reported that the new sedan will be produced at MSI’s Manesar plant. The company is looking to recover the lost ground this year after it was hit by a series of labour unrest at the plant last year. The current DZire has a waiting period of 3-4 months and Maruti is looking to address the issue by gradually ramping up the output. Since its launch in 2008, the company has sold over 3.2 lakh units of DZire so far. The existing model did not enjoy the excise benefit on small cars as it is longer than four metres.

Gallery






















Wednesday, February 1, 2012

விமானம் தயாராகும் முறை (வீடியோ இணைப்பு)

பொதுவான கட்டிடம் என்பது மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது உணவு சமைத்தல், சாப்பிடுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானம் தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும்.

மேலும் இது தனியாகவோ, பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும். மிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலே வாழ்ந்தனர். பல்வேறு காரணங்களால் குகைகள் இருக்குமிடங்களை விட்டு நெடுந்தூரத்தில் இயற்கை சீற்றங்களிலிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அமைத்துள்ளனர்.

வீடியோ

வேற்று கிரக வாசிகள் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியீட

வேற்று கிரக வாசிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர் தாமஸ் ஹேர் தெரிவித்துள்ளார்.




 
அமெரிக்காவின் போர்ட் மையர்ஸ் நகரில் உள்ள புளோரிடா கல்ஃப் கோஸ்ட் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் தாமஸ் ஹேர். இவர் கணக்குகளின் அடிப்படையில் வேற்று கிரக வாசிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இந்த ஆராய்ச்சி குறித்து அவர் கூறியதாவது, சூரிய குடும்பம் மற்றும் அதை சார்ந்த கோள்கள், விண்கற்கள் போல இன்னும் எத்தனையோ சூரியன்கள், நட்சத்திரங்கள் இருக்கின்றன.

நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால் அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை.

அதனால் அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம் அல்லது நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம் அல்லது எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம்.

மேலும் வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத் தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை என்று கூறினார்.

புற்றுநோயை கண்டிறியும் ஸ்மார்ட் போன்கள்!

மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
அதாவது ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் வரையப்பட்டிருந்த பயனுள்ள வேதியல்(ஆங்கிவான்டே கெமி) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை(டச் ஸ்கரீன்) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளனர்.




இதற்காக தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், பிடிஏ மற்றும் தொடுதிரை தொழில்நுட்பத்தைக்கொண்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்களையும் இதற்காக பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளனர். இத்தொழில்நுட்பமானது உடலிலுள்ள புரதம், டிஎன்ஏ(பரம்பரை அலகு மூலக்கூறு) என்பவற்றிலிருக்கும் இலத்திரன் ஏற்றங்களுக்கு இசைவாக  செயற்படுவதால் இவ்வாறு புற்றுநோயை கண்டறிய சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதில் தமக்கு 100 சதவீத நம்பிக்கை இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Foldable motor cycle

மடித்து வைக்கக் கூடிய ஸ்கூட்டர் அறிமுகம்


பயணங்களின் போது கைகளிலேயே மடித்து எடுத்துச்செல்லக்கூடிய மிகவும் எளிமையான இலத்திரனியல் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2012ம்  ஆண்டு செப்டெம்பர் மாதம் சந்தைக்கு வரவுள்ள இந்த ஸ்கூட்டரானது 4,000 யூரோ பெறுமதிப்பை உடையது. அத்துடன் பல சிறப்பம்சங்களையும்  கொண்டுள்ளது.

விரைவில் இன்டர்நெட் அமைப்பு மாற்றம்

இணையத்தின் வழியே நாம் ஒரு கணணியில் இருந்து மற்றொரு கணணிக்கு தகவல்களை பரிமாற முடியும்.நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக(Packet) பிரிக்கப்படும். இந்த பாக்கெட்டுகள் மற்றொரு கணணியை அடைய வேண்டுமானால் அதற்கு நெட்வொர்க்(Network) அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால்(Internet Protocol) முகவரியும் தேவைப்படுகிறது.


இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.

இதனை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் இன்டர்நெட் சேவை அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது.

இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் மாதம் 16ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும்.

IPv4 அமைப்பு முகவரியில்(32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது.

நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.

இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்