This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, March 12, 2012

How to Send and Receive files via Bluetooth on iPhone,iPod and iPad

How to Send and Receive Files in iPhone, iPod and iPad through Bluetooth

Apple iPhone is my Favorite phone I ever used. Most of the times when i am with my friends,  they used to show me interesting stuffs in their phones like Pictures, Videos or Music. When they interested to send that file to my iPhone, i really disappointed to say “I DON’T HAVE THAT FEATURE”. Not only me all  iPhone owners are really disappointed due to the restriction by sending and receiving files such as Photos, Videos, Music, Etc through Bluetooth. Apple Restricted this due to the security reasons. But Today we have a solution to bypass this issue.  You can able to send to all Mobile Models, Mac and PC. All you need Jailbroken iPhone, iPad or iPod Touch before proceeding to this step.
Note: This is only for Jailbroken iDevices.
bluetooth-file-sharing-iphone-4s
All you need to install a simple App from Cydia named “AIRBLUE SHARING” which allows you to send and receive file from any Mobile models, MAC and PC through Bluetooth. If you want to send and receive file between iDevices, it will use WIFI transfer to make it faster. It works perfectly.
First you have to Go to Cydia and Search for “AIRBLUE SHARING

Airblue sharing

This Tweak package cost $4.99 in Cydia. Purchase it, Worth for Money.

How to Activate the AirBlue Sharing?

Before Start Receiving, First Activate the Application. Just Go to photos or Music and Send any files. It will ask you to Activate. Click ACTIVATE and it is Done.

How it Works?

After Installing the Tweak, Reboot the Device and its now ready to Receive and Send Files. If you want to Receive Files, Just Double tap on status bar.  AirBlue Sharing will listen for incoming file transfers in 120 seconds.Even You can change the configuration in Settings of AIRBLUE SHARING and You can see Bluetooth option in Photos, Music and Videos in your iPhone. So you can just Choose Bluetooth and Start Sharing with your friends.

Airblue sharing 

In iOS 5 and Above all your files will be saved in VAR/MOBILE/AirReceived (can be accessed though iFile). If you are using below iOS 5 it will be saved in respective places like Musics and Videos in iPOD, Images in Photos and Vcard in Contacts.
If you want to check the Process of Trasferring, just Double tap on the Status Bar (Can be Configured under settings) to know the Process.

எக்ஸெல் COMBIN பார்முலா

எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.
 
 

இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு எத்தனை வகையாக இணைக்கலாம் என்பதனை உடனே காட்டும். எடுத்துக்காட்டாக 26 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

10 எண்கள் உள்ளன. (0 முதல் 9 வரை) இவற்றைப் பயன்படுத்தி நான்கு கேரக்டர்கள் உள்ள இணைப்புகள் எத்தனை உருவாக்க முடியும்?

நாம் பேப்பர் பேனா எடுத்துப் போட்டால் இன்று மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம். எக்ஸெல் கண் சிமிட்டும் நேரத்தில் சொல்லிவிடும். அதற்கு இந்த பங்சன் உதவுகிறது.

இந்த பங்சன் செயல்பட பார்முலா பார்மட் கீழ்க்கண்டவாறு அமைகிறது =COMBIN (universe, sets). இதில் universe என்பது புதிதாக அமைக்கப்படுவதற்கான டேட்டா.

இங்கே 26 எழுத்துக்களும் பத்து எண்களுமாகும்.

sets என்பது ஒவ்வொரு இணப்பிலும் எத்தனை கேரக்டர் இருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கிறது. எனவே நாம் மேலே சொன்ன டேட்டாவிற்கு பார்முலா கீழ்க்கண்டவாறு அமைகிறது : =COMBIN(26+10,4)

எத்தனை இணைப்பு இதில் உருவாகும் என்று அறிய பலர் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா? 58,905 இணைப்பு கேரக்டர் களை உருவாக்கலாம்.

Friday, March 9, 2012

ஓரங்கட்டிய நாசா, காற்றில் சாதித்து நிற்கும் ஸ்ரீதர்! வீடியோ இணைப்பு



கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க வர்த்தக உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.



அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,

அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.


எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


மிரட்டுகிறது சூரியப் புயல்: மின்கிரிட், செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து வருமா?

சூரியனில் உருவாகியுள்ள புயல், பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால், மின் தொகுப்பை இணைத்து வழங்கும் கிரிட், செயற்கைக்கோள் இயக்கம், விமானப் போக்குவரத்து பாதை ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.





சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், நேற்று பூமியின் காந்த களத்தை தாக்கியது. இவை புழுதிப் புயல் போல பிரமாண்டமான தோற்றத்துடன் பூமியை நோக்கி அதிவேகமாக வந்தது. சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சூரியனின் மேற்புறம் சமீப காலமாக சீற்றத்துடன் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி, ஒரு சூரியப் புயல் பூமியைத் தாக்கியது. சூரிய காந்த புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். நேற்று தாக்கிய சூரியப் புயல் மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது. இரு பிரமாண்டமான, "சோப் குமிழி' போன்ற தோற்றத்துடன் தாக்கியதாக, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்தப் புயல் சிதறல்கள் மணிக்கு, நான்கு கோடி மைல் வேகத்தில் பயணித்ததாக தெரிவித்தனர். இதனால், விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், மின் தொகுப்புகள் ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக செயற்கைக்கோள் செயல்பாட்டில் அதிக மின் அழுத்த பாதிப்பு இதனால் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதே போல, மின்சாரம் கடத்தும் பெரிய அளவிலான கிரிட் மீது, மற்றொரு அதிக சக்தி மின்சாரம் தாக்கும் போது இந்த கிரிட் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல, "குளோபல் பொசிஷன் சர்வீஸ்' என்ற தகவல் தொடர்பில் அதி நவீன சேவையும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. இந்த சூரியப் புயல் இன்று மாலை வரை நீடிக்கும். சூரியப் புயல், பூமியின் வடதுருவத்தில் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Saturday, March 3, 2012

IncrediMail is a free email program

IncrediMail is a free email program that manages all your email messages, communications, contact details, and email transactions. IncrediMail is all about having fun with your email.

IncrediMail lets you:
  • Choose from 100's of amazing email backgrounds
  • Add fun emoticons and animations to your emails
  • Bring your emails to life with animated 3D effects
  • Get notified of incoming emails by special animated characters (we call them Notifiers)
  • Manage all your emails from different accounts (like Yahoo and Gmail) in one place
  • Send beautiful email backgrounds
  • Add 1000's of fun emoticons to your emails
  • Enjoy animated email notifiers
  • See exciting 3D effects in your emails
  • Add funny animations to your emails
  • Add cool sounds to your email messages
 

More cool features for your email

IncrediMail Toolbar

Upgrade your online experience by searching the Internet from our convenient toolbar. In addition, you can listen to radio stations worldwide, access leading news and weather sites, and enjoy IncrediMail features with ease.
Start searching quickly and easily!
 

NEW! PhotoMail Maker

IncrediMail’s PhotoMail Maker allows you to add your personal photos to the backgrounds of your emails. Choose from a variety of PhotoMail’s convenient Templates - all you need to do is add your photos in a few simple clicks!
You get PhotoMail Maker FREE when you download IncrediMail!
 

Email Notifiers (animated)

Enjoy tons of fun animated characters (Notifiers) - they will appear on your screen to tell you that new mail arrived.
Note: To stay updated on the arrival of new email,
IncrediMail will automatically launch on startup.
 

Emoticons

Enjoy a huge gallery filled with 1000's of emoticons. Place cool emoticons in your email messages.
They'll express your message perfectly!
 

Email Backgrounds

IncrediMail has 1000's of email backgrounds you can use in your email messages. Simply select your favorite background from our ever-growing collection and make your email incredible.
Everyone receiving your email will be amazed!
 

Ecards

Enjoy Ecards for every occasion. IncrediMail has a huge collection of beautiful and fun Ecards that make your special greetings all the more spectacular.
Make your greetings fantastic!
 

Animations

Choose from tons of lively animations and add them to your email messages.
Add excitement to your email!
 

Experience 3D effects

See your messages change into exciting 3D objects like a sailing boat or flying helicopter when sending, receiving and even deleting your email.
You'll feel the thrill every time!
 

You'll also get these for FREE:

  • Amazing animations
  • Personal handwritten signatures
  • Unique fonts
  • Old typewriter typing sounds
  • Multimedia attachment preview
  • Capturing animations from the web
  • Flash window indicating time and email status
  • Easy placement of your pictures in emails
  • On the fly spellchecker
  • Simple exchange of graphical content between users

With this download, you also get the IncrediMail toolbar. Enjoy easy access to IncrediMail features, search the web quickly,
listen to your favorite radio stations, check weather forecasts, and more.

விரைவில் உங்கள் பார்வைக்கு பறக்கும் கார்

நியூயார்க் : மணிக்கு 110 மைல்கள் முதல் 460 மைல்கள் வேகத்தில் பறக்கும் காரை காண வேண்டுமெனில், நியூயார்க்கில் ஏப்ரல் மாதம் 06ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ள நியூயார்க் சர்வதேச வாகனத் திருவிழாவிற்கு செல்லலாம். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ரெடாபியூஜியா நிறுவனம் இந்த பறக்கும் காரை தயாரித்துள்ளது. 

 

இதுகுறித்து, டெராபியூஜியா நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அன்னா ராசெக் டயட்ரிச் கூறியதாவது, தொழில்நுட்ப அடிப்படையில் இதனை , சாலையில் இயங்கக்கூடிய விமானம் என்று கூறலாம். ஏப்ரல் மாதத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ள இந்த காரை, இந்தாண்டு இறுதிக்குள் வர்த்தகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 279000 அமெரிக்க டாலர்களாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த காருக்கு இதுவரை 100 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Friday, March 2, 2012

Nokia Lumia 800 price drops to Rs. 23,790

Nokia Lumia 800 gets a price cut in India, and is available for Rs. 23,790. The Nokia Lumia 800 went on sale in India last December for Rs.29,999 and got a price cut of around Rs. 2,000 in January. Nokia Lumia 710 also got a price cut recently. It has a unibody design and comes with a 3.7-inch (800 x 480 pixels) ClearBlack AMOLED display. It is powered by 1.4 GHz Qualcomm Snapdragon Scorpion CPU and runs on Windows Phone 7.5 (Mango) OS.






Other features include, 512MB RAM, 8 MP auto focus camera with Carl Zeiss optics, LED flash and 720p video recording and has 16 GB Internal Memory, 3G HSDPA 14.4 Mbps and HSUPA 5.76 Mbps, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 2.1 +EDR, and A-GPS,  1450 mAh battery.

The Nokia Lumia 800 is now available for Rs. 23,790 from Letsbuy in India. Do check out our Lumia 800 review if you planning to get one.